6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக…

View More ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

“அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!

எடப்பாடி பழனிசாமி பாமக துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்…

View More “அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!

காஞ்சிபுரத்தில் தனியாரிடம் இருந்த 2 கோயில்களை மீட்ட அறநிலையத் துறை அதிகாரிகள்!

காஞ்சிபுரத்தில் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண…

View More காஞ்சிபுரத்தில் தனியாரிடம் இருந்த 2 கோயில்களை மீட்ட அறநிலையத் துறை அதிகாரிகள்!

மக்கள் வாக்கு அதிமுகவிற்கு திரும்பும் – வைகை செல்வன் பேட்டி!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்த பணிகளும் செய்யாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நிலையில் உள்ளனர். அவர்கள் வாக்கு அனைத்தும் அதிமுகவிற்கு திரும்பும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில்…

View More மக்கள் வாக்கு அதிமுகவிற்கு திரும்பும் – வைகை செல்வன் பேட்டி!

வடகலை தென்கலை இடையே அடிதடி – கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வடகலை தென்கலை என இரு பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக வாய் சண்டை தள்ளுமுள்ளாக இருந்த பிரச்னை தற்போது அடிதடி, கொலை மிரட்டல் வரை சென்றது.  108 வைணவ…

View More வடகலை தென்கலை இடையே அடிதடி – கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம்!

விபத்து வழக்கில் இறந்தவருக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு – காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றம்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் இறந்த பேருந்து நடத்துநருக்கு ரூ.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மாவட்ட நீதிபதி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து…

View More விபத்து வழக்கில் இறந்தவருக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு – காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றம்!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைப்பு!

சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்ததாலும் மழையின் வரத்து குறைந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 6.000…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைப்பு!

நாளை முதல் கடற்கரை – தாம்பரம் இரவு மின்சார ரயில் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (நவ.29) முதல் டிச.14-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு…

View More நாளை முதல் கடற்கரை – தாம்பரம் இரவு மின்சார ரயில் ரத்து!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே இன்று காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் செயின்ட்…

View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!