தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி மனு : “உயர் நீதிமன்றத்தை அணுகுவதே சிறந்தது” – உச்ச நீதிமன்றம்!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி கோவையைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பு…

View More தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி மனு : “உயர் நீதிமன்றத்தை அணுகுவதே சிறந்தது” – உச்ச நீதிமன்றம்!

காஞ்சிபுரத்தில் தனியாரிடம் இருந்த 2 கோயில்களை மீட்ட அறநிலையத் துறை அதிகாரிகள்!

காஞ்சிபுரத்தில் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண…

View More காஞ்சிபுரத்தில் தனியாரிடம் இருந்த 2 கோயில்களை மீட்ட அறநிலையத் துறை அதிகாரிகள்!

”பிரசித்திபெற்ற கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம்” – எப்படி பெறுவது..?

”பிரசித்திபெற்ற கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை கோயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதனை எப்படி பெற்றுக் கொள்வது விரிவாக காணலாம். கோயில், நம் அனைவரின் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்ககூடிய…

View More ”பிரசித்திபெற்ற கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் பிரசாதம்” – எப்படி பெறுவது..?

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சிகள் மாறும்- அண்ணாமலை

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சிகள் மாறும். இப்போது பணியில் இருக்கும் அதிகாரிகள், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும் என இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து அண்ணாமலை…

View More காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சிகள் மாறும்- அண்ணாமலை

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்; குவிந்த புகார்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில் விசாரணைக்குழுவிடம் 645 மனுக்கள் நேரிலும் மின்னஞ்சல் மூலமாக 3461 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம்…

View More சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்; குவிந்த புகார்கள்

நிலங்களை மீட்க முழு ஒத்துழைப்பு அவசியம்-அமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு திருக்கோயில்களின் வருவாயை அதிகரிக்க வட்டாட்சியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருக்கோயிலுக்கு…

View More நிலங்களை மீட்க முழு ஒத்துழைப்பு அவசியம்-அமைச்சர்