தாம்பரம் – சென்னை இடையே நாளை(அக்.31) மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூா் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள…
View More சென்னையில் நாளை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்! மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நடவடிக்கை!!kancheepuram
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக,…
View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!சாமி கும்பிட்டு விட்டு பணத்தை திருடிச் சென்ற தெய்வீக திருடன்!
சென்னை அருகே சுங்குவார்சத்திரத்தில் கடையின் பூட்டை உடைத்து , சாமி கும்பிட்டு விட்டு 1 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர் குறித்த சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்…
View More சாமி கும்பிட்டு விட்டு பணத்தை திருடிச் சென்ற தெய்வீக திருடன்!காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சமி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் செயல்பட்டு…
View More காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!சிறுமி தானியாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை நிறைவு
சிறுமி தான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர்…
View More சிறுமி தானியாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை நிறைவுகூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கஞ்சா விற்பனை; இருவர் கைது
கூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு வடமாநில இளைஞர்கள் போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார்…
View More கூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கஞ்சா விற்பனை; இருவர் கைதுகஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஓட ஓட வெட்டிய கும்பல்!
கஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை வம்புக்கிழுத்து, மது பாட்டில்கள் மற்றும் அரிவாளால், ஓட ஓட விரட்டி படுகொலை செய்த 3 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். கூலிப் படையிடம் மற்றும் போதை கும்பல்களால் காஞ்சிபுரம்…
View More கஞ்சா போதையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஓட ஓட வெட்டிய கும்பல்!’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய ஆய்விற்கு பின்…
View More ’புத்தாண்டு இரவில் கோயில்கள் திறந்திருக்கும்’பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிசெய்ய மறுப்பு தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 347 நோயாளிகள் சிகிச்சை பெற்று…
View More பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!ஐந்து கிலோ மீட்டருக்கு தடுப்பணை கட்டப்படும்: ராமதாஸ்!
பாலாற்றின் குறுக்கே ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதிபடத் தெரிவித்தார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ், உத்தரமேரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்…
View More ஐந்து கிலோ மீட்டருக்கு தடுப்பணை கட்டப்படும்: ராமதாஸ்!