சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
View More “ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உத்தரவு!K.K.S.S.R.Ramachandran
தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம் தயார்! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கனமழையால் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க 4,967 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும்…
View More தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம் தயார்! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!சாத்தூரில் அகழ்வாய்வு பொருட்கள் கண்காட்சி! – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!
வெம்பகோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கு தொழிற்சாலை இருந்தது உறுதியானதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை…
View More சாத்தூரில் அகழ்வாய்வு பொருட்கள் கண்காட்சி! – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!மதுரை விமான நிலையத்திற்கு இடம் கையகப்படுத்தும் பணி 99% நிறைவு – அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
மதுரை விமான நிலையத்தில் இடம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும்…
View More மதுரை விமான நிலையத்திற்கு இடம் கையகப்படுத்தும் பணி 99% நிறைவு – அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்’ – அமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய…
View More ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்’ – அமைச்சர்சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் : அமைச்சர் தகவல்
சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக குமரிக்கடல் மற்றும்…
View More சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் : அமைச்சர் தகவல்மத்தியக்குழு நாளை வருகிறது: அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு, வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில்…
View More மத்தியக்குழு நாளை வருகிறது: அமைச்சர் தகவல்பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில்…
View More பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்