தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள்: உடனடி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ‘உயிரிழந்த கடிதமாக’ இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

View More தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள்: உடனடி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தகவல் உரிமை சட்டத்தில் விபரங்கள் தர மறுத்து ஆளுநர் அலுவலகத்திற்கு 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதான தர்மம் குறித்து ஆளுனர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில்…

View More RTI-ல் தகவல் தர மறுத்த ஆளுநர் அலுவலகம்: 8 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் : ரூ.5 கோடிக்கு விற்பனை – நியூஸ்7 தமிழ் கேள்விக்கு RTI ல் தகவல்

மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…

View More மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் : ரூ.5 கோடிக்கு விற்பனை – நியூஸ்7 தமிழ் கேள்விக்கு RTI ல் தகவல்

ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் மனுக்களை நிராகரிக்கும் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல்…

View More ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!