திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் சோதனை…

திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்டவைகளில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச்…

View More திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் சோதனை…

வருமானவரித்துறை சோதனை நடைபெறும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார்…

View More வருமானவரித்துறை சோதனை நடைபெறும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள்!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார் 40க்கும்…

View More திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் – சுமார் 6 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக தகவல்..!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதுவரை சுமார் 6 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி…

View More வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் – சுமார் 6 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக தகவல்..!

காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சமி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் செயல்பட்டு…

View More காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடி செய்த பெண் கைது

கோவையில் வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஓர் மகளிர் விடுதிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்…

View More வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடி செய்த பெண் கைது

யாரும் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது; வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை

பணபரிமாற்றம், நிலம் வாங்குதல் போன்றவைகள் வருமானவரி துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது என முறையாக வரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் வரி…

View More யாரும் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது; வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை

பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்…

View More பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

இரண்டாவது நாளாக புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் சாலையில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில்…

View More புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

மார்ச் மாதத்திற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்- வருமான வரித்துறை

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். எனவே,…

View More மார்ச் மாதத்திற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்- வருமான வரித்துறை