“பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை” – தமிழ்நாடு அரசு அரசாணை!

பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1 சதவீத பதிவுக்கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

View More “பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை” – தமிழ்நாடு அரசு அரசாணை!

“ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று,…

View More “ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!

இந்தியாவில் உள்ள வக்ஃபு நிலங்கள் பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பை விட அதிகமா? – வைரலான பதிவு | #Fact என்ன தெரியுமா ?

This News Fact Checked by ‘Factly’ இந்தியாவில் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் மொத்த பரப்பளவு பாகிஸ்தானின் முழுப் பகுதியையும் விட அதிகம் என சமூக வலைதளங்களில் புள்ளி விவரங்கள் அடங்கிய…

View More இந்தியாவில் உள்ள வக்ஃபு நிலங்கள் பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பை விட அதிகமா? – வைரலான பதிவு | #Fact என்ன தெரியுமா ?

சொத்துப் பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தும் அரசாணை ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சொத்துப் பத்திரங்கள் குறித்த புகார் வந்தால், அதன் மீது மாவட்ட பதிவாளரே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின், பிரிவு…

View More சொத்துப் பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தும் அரசாணை ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிவாசல் சொத்து மீட்பு!

பள்ளிவாசல் சொத்துக்களை முறைகேடு செய்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவையடுத்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிவாசல் சொத்துக்களை தமிழ்நாடு வக்பு வாரியம் மீட்டது. திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டையில் உள்ள அஹ்லே…

View More திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிவாசல் சொத்து மீட்பு!

காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சமி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் செயல்பட்டு…

View More காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

’சொத்து பட்டியலை வெளியிட நான் ரெடி, நீங்க ரெடியா?’ – அண்ணாமலை ட்வீட்

தனது நடைப்பயணத்திற்கு முன்பு ரஃபேல் வாட்ச் வாங்கிய ரசீது உள்ளிட்ட சொத்து விவரங்கள் முழுவதையும் வெளியிட உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,…

View More ’சொத்து பட்டியலை வெளியிட நான் ரெடி, நீங்க ரெடியா?’ – அண்ணாமலை ட்வீட்