அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.…

View More அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி

பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்…

View More பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: அள்ள அள்ள பணம், ஆச்சரியத்தில் அதிகாரிகள்

தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் அள்ள அள்ள பணம் கிடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கான்பூர்,…

View More தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: அள்ள அள்ள பணம், ஆச்சரியத்தில் அதிகாரிகள்