நடுவானில் பறந்த விமானம்… அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர்!
கொல்கத்தாவிலிருந்து பெங்களூரு நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் 22 வயதான கௌஷிக் கரண். இவர் எம்சிஏ முதலாம் ஆண்டு...