நாமக்கல் அருகே 100 நாள் வேலை பணியின் போது கதண்டு வண்டு கடித்ததில் 13 பேர் காயம் அடைந்தனர். எருமப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரியில்…
View More 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வண்டு கடித்து காயம் – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!நாமக்கல்
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!
நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை மோகனூர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின்…
View More சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம் – கே.பி.ராமலிங்கம் பேட்டி!
பாஜகவிற்கு ஒரே கொள்கை திமுக ஆட்சியை அகற்றுவதே என அக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார். நாமக்கல் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்துார்…
View More திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம் – கே.பி.ராமலிங்கம் பேட்டி!வெல்ல ஆலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம கும்பல்.!! 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்!!
நாமக்கல் அருகே ஆலை கொட்டகை குடியிருப்புக்கு மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், 3 வடமாநில தொழிலாளர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஜேடர்பாளையத்தில் முத்துசாமி என்பவருக்கு…
View More வெல்ல ஆலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம கும்பல்.!! 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்!!சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை!
சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் காணிக்கையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியில் அருள்மிகு ஜோதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு…
View More சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை!ஏரியில் கலக்கும் கழிவு நீர்-செத்து மிதக்கும் மீன்கள்!
நாமக்கல்லில் ஏரியில் கழிவுநீர் கலப்பதால், நகராட்சி சார்பில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் அதிகளவில் இறந்து மிதக்கின்றன. நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில், நகராட்சிக்கு சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 2015 –…
View More ஏரியில் கலக்கும் கழிவு நீர்-செத்து மிதக்கும் மீன்கள்!2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விழா குழு சார்பில் நடத்தப்பட்டு…
View More 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதிகோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!
குமாரபாளையம் காளியம்மன்- மாரியம்மன் கோவிலின் மறு பூச்சாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கருவறைக்குள் சென்று பெண்பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம்…
View More கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்…
View More பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனைமாணவிகளிடையே சாதிய பாகுபாடு; கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
நாமக்கல் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளிடையே சாதிய பாகுபாடு காட்டிய கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர்…
View More மாணவிகளிடையே சாதிய பாகுபாடு; கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்