முறையான குடிநீர் வழங்கக் கோரி குடியிருப்பு மொட்டை மாடி மீது ஏறி கருப்புக்கொடி போராட்டம்!

வேலூரில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள்  முறையான குடிநீர் வசதி வேண்டி மொட்டை மாடியில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். வேலூர் மாநகருக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பின்புறம்…

View More முறையான குடிநீர் வழங்கக் கோரி குடியிருப்பு மொட்டை மாடி மீது ஏறி கருப்புக்கொடி போராட்டம்!

தேசிய திறனறி தேர்வில் வெற்றி – அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரி

தேசிய திறனறித் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களை நடிகர் சூரி பாராட்டி பரிசளித்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது. மாணவர்களின் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள்…

View More தேசிய திறனறி தேர்வில் வெற்றி – அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரி

குப்பைமேட்டில் கிடந்த அரசுப் பேருந்து பயண சீட்டுகள்!

அரியலூர் அருகே குப்பைமேட்டில் கிடந்த அரசுப் பேருந்து பயண சீட்டுகளால் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில், இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில் டிக்கெட்…

View More குப்பைமேட்டில் கிடந்த அரசுப் பேருந்து பயண சீட்டுகள்!

நூடுல்ஸ் கொண்டு ரோட்டில் உள்ள குழிகளை நிரப்பிய மனிதன் ! ஏன் தெரியுமா ?

இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய முயற்சியாக நூடுல்ஸ் கொண்டு ரோட்டில் உள்ள குழிகளை ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நிரப்பி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகெங்கிலும்…

View More நூடுல்ஸ் கொண்டு ரோட்டில் உள்ள குழிகளை நிரப்பிய மனிதன் ! ஏன் தெரியுமா ?

’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு

ஆவின் பாக்கெட்டுகளில் இந்தியில் ’தாஹி’ என எழுத தேவையில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து…

View More ’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு

தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதேபோல், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும்…

View More தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!

பேரவைக்கு கருப்பு உடையில் வந்தது ஏன்? – வானதி சீனிவாசன் விளக்கம்!

பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல். ஏ வானதி சீனிவாசன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கறுப்பு நிற சேலை அணிந்து வந்ததால் பேரவைக்கு வெளியிலும், உள்ளேயும் சிரிப்பலை எழுந்தது. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள்…

View More பேரவைக்கு கருப்பு உடையில் வந்தது ஏன்? – வானதி சீனிவாசன் விளக்கம்!

வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – நெடுஞ்சாலைகளில் இனி பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூல்!

நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆறு மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல்முறை அமல்படுத்தப்படும் என்றும், அப்போது வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…

View More வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – நெடுஞ்சாலைகளில் இனி பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூல்!

’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை…

View More ’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசு

இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என விருதுநகர் மாபெரும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். விருதுநகரில் தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள் வெளியீட்டாளர்கள் மற்றும்…

View More இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசு திமுக -அமைச்சர் தங்கம் தென்னரசு