அனைத்து லாரி கேபின்களிலும் குளிர்சாதன வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுனர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை ஏற்படலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…
View More லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் இனி ஏசி கட்டாயம் : புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்Nitingadkari
கப்பலூர் சுங்கச்சாவடியில் வணிகம் சாரா வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.315 வசூல் – மத்திய அமைச்சர் தகவல்
கப்பலூர் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு, வணிகம் சாராத வாகனங்கள் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.315 வசூலிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றவும் மேலக்கோட்டைக்கு…
View More கப்பலூர் சுங்கச்சாவடியில் வணிகம் சாரா வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.315 வசூல் – மத்திய அமைச்சர் தகவல்வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – நெடுஞ்சாலைகளில் இனி பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூல்!
நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆறு மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல்முறை அமல்படுத்தப்படும் என்றும், அப்போது வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…
View More வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – நெடுஞ்சாலைகளில் இனி பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூல்!மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவரது அலுவலகம்…
View More மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணைசேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழி பாதையாக மாற்றப்படும் – அன்புமணிக்கு மத்திய அமைச்சர் கடிதம்
சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகள், 4 வழி பாதைகளாக விரிவாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளதால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பாமக தலைமை…
View More சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழி பாதையாக மாற்றப்படும் – அன்புமணிக்கு மத்திய அமைச்சர் கடிதம்அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது- நிதின் கட்கரி
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாட்டிற்கான தேவை இருக்காது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடம்…
View More அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது- நிதின் கட்கரிசுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் !
மக்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். பத்து ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தைக் குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ மத்திய அரசிடம் ஏதேனும்…
View More சுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் !