28.9 C
Chennai
April 25, 2024

Tag : Nitingadkari

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் இனி ஏசி கட்டாயம் : புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Web Editor
அனைத்து லாரி கேபின்களிலும் குளிர்சாதன வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுனர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை ஏற்படலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கப்பலூர் சுங்கச்சாவடியில் வணிகம் சாரா வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.315 வசூல் – மத்திய அமைச்சர் தகவல்

G SaravanaKumar
கப்பலூர் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு, வணிகம் சாராத வாகனங்கள் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.315 வசூலிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றவும் மேலக்கோட்டைக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – நெடுஞ்சாலைகளில் இனி பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூல்!

G SaravanaKumar
நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆறு மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல்முறை அமல்படுத்தப்படும் என்றும், அப்போது வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணித்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

G SaravanaKumar
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவரது அலுவலகம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழி பாதையாக மாற்றப்படும் – அன்புமணிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

EZHILARASAN D
சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகள், 4 வழி பாதைகளாக விரிவாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளதால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பாமக தலைமை...
முக்கியச் செய்திகள் இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது- நிதின் கட்கரி

G SaravanaKumar
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாட்டிற்கான தேவை இருக்காது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.  மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடம்...
முக்கியச் செய்திகள்

சுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் !

Halley Karthik
மக்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். பத்து ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தைக் குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ மத்திய அரசிடம் ஏதேனும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy