இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி..!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி..!

முறையான குடிநீர் வழங்கக் கோரி குடியிருப்பு மொட்டை மாடி மீது ஏறி கருப்புக்கொடி போராட்டம்!

வேலூரில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள்  முறையான குடிநீர் வசதி வேண்டி மொட்டை மாடியில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். வேலூர் மாநகருக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பின்புறம்…

View More முறையான குடிநீர் வழங்கக் கோரி குடியிருப்பு மொட்டை மாடி மீது ஏறி கருப்புக்கொடி போராட்டம்!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு 16ஆயிரம் பேர் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை,…

View More தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்