தமிழ்நாட்டில் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!FSSAI
Red Velvet or Red Alert? | கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!
கர்நாடகாவில் உள்ள சில பேக்கரிகளில் விற்கும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாகக் கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், பானி பூரி,…
View More Red Velvet or Red Alert? | கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதி – FSSAI ஒப்புதல்!
அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள்…
View More அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதி – FSSAI ஒப்புதல்!சுகாதாரமற்ற உணவால் ஆண்டுக்கு 60 கோடி பேர் நோய்வாய்ப்படுகின்றனர்!
சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டிற்கு 60 கோடி மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும், அதில் 4,20,000 பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு…
View More சுகாதாரமற்ற உணவால் ஆண்டுக்கு 60 கோடி பேர் நோய்வாய்ப்படுகின்றனர்!“Cerelacல் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும் இல்லை” – நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன்!
நெஸ்லேயின் செரலாக்கில் குழந்தைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும் இல்லை என நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்தார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஆய்வு நிறுவனமான ‘பப்ளிக் ஐ’ மற்றும் சர்வதேச குழந்தைகள்…
View More “Cerelacல் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும் இல்லை” – நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன்!செரலாக்கில் கூடுதல் சர்க்கரை – ஆய்வுக்கான பணிகளை தொடங்கியதாக FSSAI தகவல்!
இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான செரலாக் மற்றும் நிடோவில் கூடுதல் சர்க்கரை சேர்க்கபடுவதாக எழுந்த புகாரையடுத்து, இதுதொடர்பாக பரிசீலிப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஆய்வு…
View More செரலாக்கில் கூடுதல் சர்க்கரை – ஆய்வுக்கான பணிகளை தொடங்கியதாக FSSAI தகவல்!சிங்கப்பூர், ஹாங்காங்கில் MDH, Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் – தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க மத்திய அரசு நோட்டீஸ்!
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் MDH, Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மத்திய வர்த்தக அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய…
View More சிங்கப்பூர், ஹாங்காங்கில் MDH, Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் – தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க மத்திய அரசு நோட்டீஸ்!“ஹலால் பொருள்களைத் தடை செய்யுங்கள்!” என பீகார் முதல்வருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்.பி!!
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் ஹலால் பொருள்களைத் தடை செய்யுமாறு அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் கிரிராஜ், ஹலால் சான்றிதல் பெற்ற பொருள்களின் விற்பனை,…
View More “ஹலால் பொருள்களைத் தடை செய்யுங்கள்!” என பீகார் முதல்வருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்.பி!!’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு
ஆவின் பாக்கெட்டுகளில் இந்தியில் ’தாஹி’ என எழுத தேவையில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து…
View More ’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்புஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை
ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில்…
View More ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை