அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் சேவை செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 2 தினங்களுக்கு…
View More அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யும் -இபிஎஸ் பேட்டிgovernment
எவ்வளவு மழை வந்தாலும் இந்த அரசு மக்களை பாதுகாக்கும் -அமைச்சர் எ.வ.வேலு
எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்…
View More எவ்வளவு மழை வந்தாலும் இந்த அரசு மக்களை பாதுகாக்கும் -அமைச்சர் எ.வ.வேலுஅரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!
அரசு நடத்தி வரும் மாதிரிப் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32…
View More அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!‘அடுத்தவர் மொழியை பழிப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’
‘நமது தாய்மொழியான தமிழை பாராட்டும் போது அடுத்தவர் மொழியை பழிப்பதோ, அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’ என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருமண…
View More ‘அடுத்தவர் மொழியை பழிப்பது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல’68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை இந்தியா அழைத்துவர…
View More 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்விஇனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!
இனி மின் தடை இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். தடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை நடத்தினார்.…
View More இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இதுவரை 34, 87,36 நபர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.…
View More தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!அதிமுக ஆட்சியில் கஜானா தூர்வாரப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்
நீர் நிலைகளைத் தூர்வாருவதாக கூறி அதிமுக ஆட்சியில் கஜானாவே தூர்வாரப்பட்டுள்ளதாகவும் அமமுக கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் மருது சேனை அமைப்பு…
View More அதிமுக ஆட்சியில் கஜானா தூர்வாரப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!
பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூப முப்தியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெகபூப முப்தி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில், “பாஸ்போர்ட் அலுவலகம் எனக்கு பாஸ்போர்ட்…
View More மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!
இலங்கையில் பிச்சை எடுப்பவர்கள் மட்டுமின்றி கொடுப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இலங்கை காவல் துறையினர் தீர்மானித்துள்ளனர். பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என இலங்கை காவல் துறையின்…
View More இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!