“பெருங்காமநல்லூர் பொதுமக்கள் தியாகம் ஒரு வீர சரித்திரம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு!

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரையினர் சட்டத்தினை எதிர்த்துப் போராடி, உயிர்நீத்த பெருங்காமநல்லூர் பொதுமக்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது.

View More “பெருங்காமநல்லூர் பொதுமக்கள் தியாகம் ஒரு வீர சரித்திரம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு!

“சிறுவயதில் எங்களிடம் ஸ்கை டிவி இல்லை” – இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

தனது சிறுவயதில் அனுபவிக்க வேண்டிய பல விஷயங்களை அனுபவிக்க தவறியதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.  2022 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஷி சுனக்.  இவர் பிரிட்டனின் பிரதமராக…

View More “சிறுவயதில் எங்களிடம் ஸ்கை டிவி இல்லை” – இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

மருது பாண்டியர்களின் தியாகத்தை மறந்துவிட்டோம்..! – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

மருது பாண்டியர்களின் தியாகத்தை மக்கள் மறந்துவிட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘என் மண் என் தேசம்’ அமிர்த கலச யாத்திரை (தமிழ்நாடு மாநில விழா) நிகழ்ச்சி…

View More மருது பாண்டியர்களின் தியாகத்தை மறந்துவிட்டோம்..! – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!

பழனி அருகே,பெரியதுரை கருப்பண்ணசாமி கோயில்,சித்திரைத் திருவிழாவில், கிராம மக்கள் 300 ஆடுகளை பலியிட்டு சாமி வழிபாடு செய்தனர். பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய…

View More மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!