குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி…

View More குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!

உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தையை, 6 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான…

View More உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!

ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் –  கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்த நிலையில்  வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, காவிரி…

View More ஓசூர்: சானமாவு வனப்பகுதியில் 35-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் –  கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கேரளாவில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த படையப்பா! பொதுமக்கள் பீதி!

கேரளாவில் படையப்பா யானை மீண்டும் கிராம பகுதியில் புகுந்து ரகளை செய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கியில் படையப்பா யானை அவ்வப்போது வனத்தில் இருந்து வெளியேறி,  நகர மற்றும் கிராம பகுதியில் புகுந்து வருகிறது. …

View More கேரளாவில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த படையப்பா! பொதுமக்கள் பீதி!

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையிடம்,  ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளால் யானை மிரளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது.  வறட்சி காலங்களில்…

View More ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!

குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை  கூண்டு வைத்து பிடிக்கும் பணியில்  வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா…

View More குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்ற புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்…

View More புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் ஏழாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலுள்ளது கும்பக்கரை அருவி.…

View More கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு: 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

கோத்தகிரியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு பெரியார் குடியிருப்பில் இரவு நேரங்களில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். எனவே கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.…

View More கோத்தகிரியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் பீதி!

திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த கரடி – பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் இரவு நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற…

View More திருப்பதி மலைப்பாதையில் உலா வந்த கரடி – பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை!