ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?

மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த் ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.

View More ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?

விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ… கண்முன்னே தந்தை இறந்த பரிதாபம்!

மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோவின் கார் விபத்தில் சிக்கியதில், அவரது தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

View More விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ… கண்முன்னே தந்தை இறந்த பரிதாபம்!

சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்…

View More சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

View More மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!

கோவை ஜல்லிக்கட்டு போட்டி: துண்டான காளையின் கால்கள்… சோகத்தில் உறைந்த வீரர்கள்!

கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்ட மாடு கீழே விழுந்ததில் இரண்டு கால்களும் உடைந்து துண்டானது.

View More கோவை ஜல்லிக்கட்டு போட்டி: துண்டான காளையின் கால்கள்… சோகத்தில் உறைந்த வீரர்கள்!

கர்நாடகாவில் தேர் சாய்ந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவின் போது தேர் சாய்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More கர்நாடகாவில் தேர் சாய்ந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

சிட்னி டெஸ்ட் | நாளைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா?

சிட்னி டெஸ்டில் கேப்டன் பும்ரா தொடர்ந்து விளையாடுவாரா? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.…

View More சிட்னி டெஸ்ட் | நாளைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா?

மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்!

பண்ணந்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன், வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை…

View More மலை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்!

உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!

உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தையை, 6 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான…

View More உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!

கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்: சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக ஊடகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே…

View More கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்: சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!