தாளவாடி அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் அச்சம்!

தாளவாடி அருகே கல்குவாரியில் குட்டியுடன் சிறுத்தை உலாவியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தாளவாடி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரத்துக்கு…

View More தாளவாடி அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் அச்சம்!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து சிக்கிய 2 சிறுத்தைகள்!

பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வேம்பையாபுரம் மற்றும் அனவன் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்…

View More பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து சிக்கிய 2 சிறுத்தைகள்!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,  தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொட்ட காஜனூர், பாளையம், தர்மாபுரம்,  மல்குத்திபுரம்…

View More சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!

உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!

உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தையை, 6 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தீட்டுக்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான…

View More உதகை அருகே வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை – பத்திரமாக மீட்ட வனத்துறை..!

Go Oban Go: நமீபிய சிறுத்தையை கிராம மக்கள் விரட்டிய வீடியோ வைரல்!

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா தேசிய பூங்காவிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஜார் பரோடா கிராமத்தில் நேற்று நுழைந்தது. இந்தியாவில் சிறுத்தையினங்கள் அழிந்த நிலையில், 70…

View More Go Oban Go: நமீபிய சிறுத்தையை கிராம மக்கள் விரட்டிய வீடியோ வைரல்!

வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்த சிறுத்தை மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25…

View More வனப்பகுதியில் இருந்து கிராமம் நோக்கி நகரும் சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்!

காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மாலை நான்கு மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம் ஊதியூர்…

View More காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!