This News Fact Checked by Telugu Post தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் வனப்பகுதியில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More #Telangana | கானாப்பூர் வனப்பகுதியில் புலி சுற்றித் திரிவதாக வைரலாகும் வீடியோ உண்மையா?forest
#MadhyaPradesh | புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சீண்டிய இளைஞர்கள்… அடுத்து என்ன நடந்துச்சு தெரியுமா?
மத்திய பிரதேசத்தில் தன்னை சீண்டிய இளைஞர்களை சிறுத்தை பதம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு மற்றும் ஜெய்த்பூர் காடுகளுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா,…
View More #MadhyaPradesh | புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சீண்டிய இளைஞர்கள்… அடுத்து என்ன நடந்துச்சு தெரியுமா?#Tenkasi | விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தென்காசி அருகே யானைகள் விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள…
View More #Tenkasi | விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை!கடம்பூர் அருகே தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
கடம்பூர் செல்லும் வழியில் உள்ள வனச்சாலையின் தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தையை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி ஏராளமான…
View More கடம்பூர் அருகே தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!நெல்லையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!
நெல்லை மணிமுத்தாறு மலையடிவாரத்தில் விவசாயி ஒருவரின் 2 மாடுகள் உயிரிழந்த நிலையில், மாடுகளை தாக்கியது சிறுத்தையாக இருக்கக்கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அனவன்…
View More நெல்லையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!நெல்லையில் சிக்கியது 4-வது சிறுத்தை – மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது!
திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தையையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், சிறுத்தை பாதுகாப்பாக அடர்வனப் பகுதிக்குள் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு…
View More நெல்லையில் சிக்கியது 4-வது சிறுத்தை – மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது!மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ… 200 ஏக்கருக்கும் அதிகமாக வனப்பகுதிகள் சேதம்!
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி தொடர்ந்து எரிந்த காட்டுத்தீயால், இதுவரை 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின. கோடைக்காலத்தில் பொதுவாக வெயில் அதிகமாக இருக்கும். இந்த அதீத வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றிப்போதல் காடுகள், …
View More மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ… 200 ஏக்கருக்கும் அதிகமாக வனப்பகுதிகள் சேதம்!மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டு தீ!
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கண்ணக்கரை வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டு தீயினால் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சோத்துப்பாறை அணைக்கு…
View More மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டு தீ!காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு..!
மணப்பாறை அருகே 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டிலிருந்து காணமல் போன நிலையில், தனது காதலனுடன் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கிராமத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில்…
View More காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு..!தென்காசியில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளானது புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன உயிரினங்களின் வாழிடமாக…
View More தென்காசியில் முதன் முறையாக கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!