அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகரில் குல்லுர் சந்தை அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்துள்ளனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்!

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

View More நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்!

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்!

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

View More இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்!

நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!

விசைப்படகுகள் மீன்பிடி தடைக் காலம் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

View More நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!

புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

புதுச்சேரியில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

பாம்பன் | வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் – மீனவர்கள் மகிழ்ச்சி!

பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் 350 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து…

View More பாம்பன் | வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் – மீனவர்கள் மகிழ்ச்சி!

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு…

View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை…

View More இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!

ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!

ஆந்திராவில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ஒருவரிடம் ரூ. 4 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிபட்டினம்…

View More ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!