’நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம்’ – இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.

View More ’நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம்’ – இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு…

View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!