நடப்பாண்டில் மட்டும் இலங்கை கடற்படை 251 தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் கடற்படை 7 தமிழக மீனவர்களையும் கைது செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்…
View More ”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” – மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!fishing
நிறைவடைந்த மீன்பிடி தடைக்காலம் – கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறைவடையும் நிலையில், தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி,…
View More நிறைவடைந்த மீன்பிடி தடைக்காலம் – கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம் – மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்!
61 நாட்களுக்கு பின்பு மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த…
View More இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம் – மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்!கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!
பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் உள்ள கொப்பான் கண்மாயில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப்…
View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
நவம்பர் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில்…
View More புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…“எல்லை தாண்டி மீன் பிடிப்பு”; வீடியோ ஆதாரம் அனுப்பிய இலங்கை கடற்படை
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளனர். வங்ககடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் ஒருவார காலமாக…
View More “எல்லை தாண்டி மீன் பிடிப்பு”; வீடியோ ஆதாரம் அனுப்பிய இலங்கை கடற்படைமறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -தமிழக அரசு
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை…
View More மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -தமிழக அரசுமேட்டூர்; நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் அவலம்
மேட்டூர் அணையின் அருகே உபரி நீர் தேங்கியிருக்கும் பகுதியில், நாட்டு வெடி குண்டுகளை வீசி மீன் பிடிப்பதால் அணைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
View More மேட்டூர்; நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் அவலம்மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிக்க திறக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு
மதுரையின் மிக பெரிய கண்மாயான மாடக்குளம் கண்மாய் நீரை, பேரிடர் காலத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் திறந்து விடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிப்பதற்காக திறக்க…
View More மாடக்குளம் கண்மாய் நீரை மீன்பிடிக்க திறக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு