எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மேலும் 17 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
View More தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!tn fishermen
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனை இன்றி விடுதலை…
View More 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை!“தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” – உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்றதால்தான் அவர்கள் உடைமை கைப்பற்றப்பட்டுள்ளது என மீனவர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதில் அளித்துள்ளார்.
View More “தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” – உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!“தமிழ்நாட்டு மீனவர்களையும் இந்திய மீனவர்களாக பாருங்கள்” – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
தமிழ்நாட்டு மீனவர்களையும் இந்திய மீனவர்களாக பாருங்கள் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
View More “தமிழ்நாட்டு மீனவர்களையும் இந்திய மீனவர்களாக பாருங்கள்” – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது… விசைப்படகும் பறிமுதல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகையிலிருந்து…
View More காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது… விசைப்படகும் பறிமுதல்!“தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து அனுர திசநாயகே பரிசீலிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
“இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் அனுர குமார திசநாயகே பரிசீலிக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை…
View More “தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து அனுர திசநாயகே பரிசீலிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை…
View More இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!மீனவர்களுக்கு இனிப்பான செய்தி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு!
இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை 250 ரூபாய் என்பதை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு…
View More மீனவர்களுக்கு இனிப்பான செய்தி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அசத்தல் அறிவிப்பு!மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டைச்…
View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடிதம்!