போர் பதற்றம் காரணமாக வடமேற்கு பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More எல்லையில் போர் பதற்றம் – வடமேற்கு ரயில்கள் ரத்து!Border
எல்லையில் பதற்றம் : பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா உத்தரவு!
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
View More எல்லையில் பதற்றம் : பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா உத்தரவு!பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை 25 நாட்களுக்கு பின் திறப்பு!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
View More பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை 25 நாட்களுக்கு பின் திறப்பு!நேபாளம் – திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!
நேபாளம் – திபெத் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப் பகுதியில்…
View More நேபாளம் – திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!‘வங்கதேசத்தில் இந்துக்கள் வயலுக்கு முஸ்லீம்கள் தீ வைத்தனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Newsmeter முஸ்லீம்கள் தங்கள் பயிர்களுக்கு தீ வைப்பதன் மூலம் வங்கதேசத்தை விட்டு இந்தியாவுக்கு வருமாறு இந்துக்களை கட்டாயப்படுத்துவதாக ஒரு வைரல் வீடியோ கூறுகிறது. வங்கதேசத்தில் முஸ்லிம்களால் வயல்களுக்கு தீ…
View More ‘வங்கதேசத்தில் இந்துக்கள் வயலுக்கு முஸ்லீம்கள் தீ வைத்தனர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?வங்கதேச டேங்கர் படை இந்தியாவை நோக்கி நகர்ந்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘FACTLY’ இந்திய எல்லையை நோக்கி வங்கதேசத்தின் டேங்கர் படைப்பிரிவு நகர்ந்து வருவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வங்கதேசத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு…
View More வங்கதேச டேங்கர் படை இந்தியாவை நோக்கி நகர்ந்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு…
View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!#EastLadakh | ராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா – சீனா!
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. கிழக்கு லடாக், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக…
View More #EastLadakh | ராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா – சீனா!#India – #China இடையே உடன்பாடு | கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து!
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா – சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
View More #India – #China இடையே உடன்பாடு | கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 1 விசைப்படகுடன் 5 #Tamilnadu மீனவர்கள் கைது!
கன்னியாகுமரிலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோதுவது, நடுக்கடலில்…
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 1 விசைப்படகுடன் 5 #Tamilnadu மீனவர்கள் கைது!