ஆண்டார்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
View More பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ விழா தொடக்கம்!Begins
நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!
விசைப்படகுகள் மீன்பிடி தடைக் காலம் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
View More நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மயிலை மறை மாவட்டத்தின் பழமை வாய்ந்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மயிலை மறைமாவட்டத்தின் புனித மகிமை மாதா திருத்தலத்தில்…
View More பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு – தச்சங்குறிச்சியில் தீவிர ஏற்பாடுகளுடன் இன்று தொடக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம் அருகே தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்க உள்ளது. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும்…
View More 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு – தச்சங்குறிச்சியில் தீவிர ஏற்பாடுகளுடன் இன்று தொடக்கம்!திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா ஜன.26-இல் தொடக்கம்!
திருவையாற்றில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஜனவரி 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது ஆராதனை விழா…
View More திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா ஜன.26-இல் தொடக்கம்!சென்னை: சாகித்ய அகாதெமியில் புத்தக் கண்காட்சி தொடக்கம்!
சென்னை, தேனாம்பேட்டையில் குணா வளாகத்தில் உள்ள சாகித்ய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தேசிய புத்தக வாரத்தை முன்னிட்டு சென்னை சாகித்ய அகாதெமியில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 20…
View More சென்னை: சாகித்ய அகாதெமியில் புத்தக் கண்காட்சி தொடக்கம்!உத்தரகண்ட் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் – ஆய்வுப்பணியை தொடங்கியது நிபுணர் குழு!
உத்தரகண்ட் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் மண் சரிவால் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு…
View More உத்தரகண்ட் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் – ஆய்வுப்பணியை தொடங்கியது நிபுணர் குழு!திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்…
View More திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!