மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
View More மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!Sri Lankan Navy
தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!
கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!“47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!
இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!13 மீனவர்கள் கைது விவகாரம் : இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்!
புதுச்சேரியை சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டது தவறு என இந்திய வெளியுறவுத் துறை இலங்கை தூதரிடம் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளது
View More 13 மீனவர்கள் கைது விவகாரம் : இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்!காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது… விசைப்படகும் பறிமுதல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகையிலிருந்து…
View More காரைக்கால் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது… விசைப்படகும் பறிமுதல்!தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி!
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு, அவர்களது…
View More தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி!இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை…
View More இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!