தோல்வியில் முடிந்த மத்திய அரசின் பேச்சுவார்த்தை – திட்டமிட்டபடி டெல்லி புறப்பட விவசாயிகள் முடிவு!

டெல்லி விவசாயிகள், மத்திய அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…

View More தோல்வியில் முடிந்த மத்திய அரசின் பேச்சுவார்த்தை – திட்டமிட்டபடி டெல்லி புறப்பட விவசாயிகள் முடிவு!

டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!

டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதால், டெல்லியில் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…

View More டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!

டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு – பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்!

டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக சம்யுக்தா கிஸான் மோர்ச்சா மற்றும் கிஸான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள போலீஸார் தயாராகி…

View More டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு – பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்!

நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற உ.பி.விவசாயிகள் – தடுத்து நிறுத்திய போலீசார்!

அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில்…

View More நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற உ.பி.விவசாயிகள் – தடுத்து நிறுத்திய போலீசார்!

காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!

காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு  ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில்…

View More காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!

கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள்…

View More கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!

“நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு மீறுகிறது” – ராகுல் காந்தி

‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பீகாரில் விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின்…

View More “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு மீறுகிறது” – ராகுல் காந்தி

தொடர்மழையால் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் – இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை அருகே சேமங்கலம் கிராமத்தில், கனமழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், 15 ஆண்டுகளாக வாய்க்காலை தூர்வாராத பொதுப்பணி துறையினரை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில்…

View More தொடர்மழையால் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் – இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு…

View More மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!

கோவையில் காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கில் விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி”…

View More கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!