“நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு…

View More மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் – விவசாயிகள் வேதனை!

சீர்காழியில் பெய்த தொடர் மழையால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் சீர்காழி மற்றும்…

View More தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் – விவசாயிகள் வேதனை!