காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!

காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு  ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில்…

View More காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!

புடலங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

ஓமலூர் பகுதியில் புடலங்காய்  விலை குறைந்து இருபது ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் குப்பூர்,  தும்பிபாடி,  மூக்கனூர் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட …

View More புடலங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!