‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பீகாரில் விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின்…
View More “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு மீறுகிறது” – ராகுல் காந்திDiscussion
“விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்
வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு…
View More “விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.…
View More மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!
போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து…
View More ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!இந்திய குடிமை பணி தேர்வில் வென்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி…
View More இந்திய குடிமை பணி தேர்வில் வென்றவர்கள் மத்திய அரசு பக்கம் தான் செயல்பட வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி