காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில்…
View More காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!#daily market
திருப்பூரில் செயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு…
View More திருப்பூரில் செயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்!தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பேரணி!
கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பேரணியாக சென்று, நகராட்சி ஆணையாளரைச் சந்தித்து மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஜார் பகுதியில்…
View More தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பேரணி!