“மக்களவைத் தேர்தலில் 5 மாநிலங்களில் விசிக போட்டி” – திருமாவளவன் பேட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் விசிக சார்பில் தென்னிந்தியாவில் 5 மாநிலங்களில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்ததாவது, “இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தென்னிந்திய மாநிலங்களில் விடுதலை சிறுத்தை…

View More “மக்களவைத் தேர்தலில் 5 மாநிலங்களில் விசிக போட்டி” – திருமாவளவன் பேட்டி!

“நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க” – சீமான் பேச்சு!

நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 தொகுதியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்…

View More “நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க” – சீமான் பேச்சு!

மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்!

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி…

View More மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்!

மணிப்பூர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜக போட்டி இல்லை… தொண்டர்கள் அதிர்ச்சி!

மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக போட்டியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More மணிப்பூர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜக போட்டி இல்லை… தொண்டர்கள் அதிர்ச்சி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்.. தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!

தருமபுரி மக்களைத் தொகுதியின் பாமக வேட்பாளர் அரசாங்கம் என்பவருக்கு பதில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி…

View More பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்.. தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!

“தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம்…

View More “தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக…

View More தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி!

பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி!

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி…

View More பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி!