தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல்…

View More தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

ஆழ்கடலில் வாக்களித்த ஸ்கூபா டைவர்ஸ் – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவிங் குழு எடுத்த புதிய முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.  மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.  நாடு…

View More ஆழ்கடலில் வாக்களித்த ஸ்கூபா டைவர்ஸ் – விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!

பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியதாக  தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த வாரம் காங்கிரஸ் தலைமை…

View More பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறிய விவகாரம்… ராகுல் காந்தி மீது பாஜக புகார்!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்ஸிங்’ செய்கிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறிய கருத்தை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார்…

View More தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறிய விவகாரம்… ராகுல் காந்தி மீது பாஜக புகார்!

ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன? பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் கார் சோதனை செய்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், முழு FST குழுவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

View More ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன? பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறவுள்ளது.  தமிழ்நாட்டில் மக்களவைத்…

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

வாக்குப்பதிவு நேரத்தில் வெப்ப அலை வீச வாய்ப்பு: வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!

தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதால் வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்…

View More வாக்குப்பதிவு நேரத்தில் வெப்ப அலை வீச வாய்ப்பு: வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!

“ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் எங்கே? பாஜக-வை காப்பாற்றுகிறதா எஸ்.பி.ஐ?” – திமுக கேள்வி?

ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் விவரங்களை மறைத்து எஸ்.பி.ஐ வங்கி பாரதிய ஜனதா கட்சியை காப்பாற்ற முயல்கிறதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல்…

View More “ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் எங்கே? பாஜக-வை காப்பாற்றுகிறதா எஸ்.பி.ஐ?” – திமுக கேள்வி?

“தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம்…

View More “தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!

தேர்தல் பத்திர விவகாரம் – பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்பிஐ வங்கி!

தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருப்பதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்…

View More தேர்தல் பத்திர விவகாரம் – பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்பிஐ வங்கி!