சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து துணை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
View More நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனைECI
தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!
தேர்தல் பேரணியில் அரசியல் கட்சிகள் எந்த வகையிலும் சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
View More தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை..!
நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான…
View More இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை..!“நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்தி போலியானது” – தேர்தல் ஆணையம் விளக்கம்
ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் என வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் போலியானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை தேர்தல் தேதிகள் எதுவும் அறிவிக்கவில்லை…
View More “நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்தி போலியானது” – தேர்தல் ஆணையம் விளக்கம்மக்களவைத் தேர்தல் எப்போது? டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!
டெல்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில்…
View More மக்களவைத் தேர்தல் எப்போது? டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!
மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40…
View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!
மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்…
View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…
5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…
View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
சட்டத்திற்கு புறம்பான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் 3 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அப்பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. 40…
View More தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!