தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!EVM
உ.பி. இடைத்தேர்தலில் EVM முறைகேடு காரணமாக பாஜக வேட்பாளர்களுக்கு சமமான வாக்குகள் கிடைத்ததா?
This News Fact Checked by ‘Newsmeter’ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு மூலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புல்பூர் மற்றும் கடேஹாரி இடைத்தேர்தலில் பாஜக தனது வேட்பாளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்குகளைப் பெற…
View More உ.பி. இடைத்தேர்தலில் EVM முறைகேடு காரணமாக பாஜக வேட்பாளர்களுக்கு சமமான வாக்குகள் கிடைத்ததா?‘EVMகளை அகற்றிவிட்டு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்’ என பிரதமர் மோடி கூறினாரா?
This News Fact Checked by BOOM பிரதமர் மோடி இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது என பொதுக்கூட்டத்தில் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More ‘EVMகளை அகற்றிவிட்டு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்’ என பிரதமர் மோடி கூறினாரா?நாக்பூரில் EVM மெஷின்களுடன் பாஜகவினர் பிடிபட்டதாக வீடியோ வைரல் – உண்மை என்ன?
This news Fact checked by Vishvas News மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பாஜகவினர் சிக்கியதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது. இது தொடர்பாக உண்மை தன்மையை விரிவாக…
View More நாக்பூரில் EVM மெஷின்களுடன் பாஜகவினர் பிடிபட்டதாக வீடியோ வைரல் – உண்மை என்ன?“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களைப்…
View More “வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!“EVM குறித்த வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெளிப்படைத் தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும் என எலான் மஸ்க்…
View More “EVM குறித்த வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்திய விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம்?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை; அதில் வயர்லெஸ் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனா…
View More EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்திய விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம்?EVM-ஐ திறக்கும் மொபைல் போனை பயன்படுத்திய சிவசேனா எம்பி-யின் உறவினர் மீது வழக்கு!
மும்பை வடமேற்கு மக்களவை எம்பி ரவீந்திர வைகரின் மைத்துனர், வாக்கு எண்ணும் மையத்தில் EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்தியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில்…
View More EVM-ஐ திறக்கும் மொபைல் போனை பயன்படுத்திய சிவசேனா எம்பி-யின் உறவினர் மீது வழக்கு!“எதையும் ஹேக் செய்யலாம்” – EVM குறித்த முன்னாள் பாஜக அமைச்சரின் கருத்துக்கு எலான் மஸ்க் பதில்!
இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று பாஜகவை சேர்ந்த மத்திய முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதற்கு “எதையும் ஹேக் செய்யலாம்” என எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். …
View More “எதையும் ஹேக் செய்யலாம்” – EVM குறித்த முன்னாள் பாஜக அமைச்சரின் கருத்துக்கு எலான் மஸ்க் பதில்!“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி” – ராகுல் காந்தி!
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கருப்புப் பெட்டி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும்நிலையில், அவை ஒரு கருப்புப் பெட்டி…
View More “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி” – ராகுல் காந்தி!