“மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்” – செல்வப்பெருந்தகை!

எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்” – செல்வப்பெருந்தகை!

நெருப்புடன் வீளையாடாதீர்கள்; பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More நெருப்புடன் வீளையாடாதீர்கள்; பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம்!

“சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் மீது தாக்குதல்”… தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் விதிகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; “வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும்…

View More “சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் மீது தாக்குதல்”… தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் “அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு” மேலாக வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.  நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்…

View More “அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!

“பிரதமர் மோடி நமது நாட்டையும் , ஜனநாயகத்தையும் சிதைக்கிறார்” – ஜெய்ப்பூரில் சோனியா காந்தி பேச்சு!

பிரதமர் மோடி நமது நாட்டையும் நாட்டின் உயரிய கொள்கையான ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை…

View More “பிரதமர் மோடி நமது நாட்டையும் , ஜனநாயகத்தையும் சிதைக்கிறார்” – ஜெய்ப்பூரில் சோனியா காந்தி பேச்சு!

“ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி!” – பொன்முடி அமைச்சராக பதிவியேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!

சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை…

View More “ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி!” – பொன்முடி அமைச்சராக பதிவியேற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு!

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என உச்சநீதிமன்றத்தின்…

View More தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா சமக தலைவர் சரத்குமார்?

தொகுதி பொறுப்பாளர்களே வேட்பாளர்களாக வாய்ப்பு என சமக தலைவர் சரத்குமார் பேசிய நிலையில் திருநெல்வேலி தொகுதி பொறுப்பாளராக சரத்குமார் அறிவிக்கப்பட்டிருப்பது, அவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திருநெல்வேலி…

View More திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா சமக தலைவர் சரத்குமார்?

இந்திய ஜனநாயக அமைப்பை பாஜக அரசு சிதைக்கிறது – இந்தியாவுக்கான குரல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சிக் கருத்தியல், ஜனநாயகம் என எல்லாம் மக்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின்…

View More இந்திய ஜனநாயக அமைப்பை பாஜக அரசு சிதைக்கிறது – இந்தியாவுக்கான குரல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் ஹமாஸ், ரஷ்யா – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சர்ச்சை!

ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட…

View More ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் ஹமாஸ், ரஷ்யா – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சால் சர்ச்சை!