“அரசியலமைப்பை மாற்றுவேன் என்று நான் எப்போதாவது சொன்னால் அரசியலை விட்டு விலகுவேன்” என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
View More “பாஜக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்” – கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார்!Constitution
மாநிலங்கலவையில் ஜே.பி.நட்டா அரசியலமைப்பு சாசனத்தை தனது காலுக்கு அருகில் வைத்தாரா?
மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்பை தனது காலடியில் வைத்து அவமதிப்பதாகக் காட்டுவதாக காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மாநிலங்கலவையில் ஜே.பி.நட்டா அரசியலமைப்பு சாசனத்தை தனது காலுக்கு அருகில் வைத்தாரா?அரசியல் சாசனம் மற்றும் அம்பேத்கர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் அவதூறு பேசினாரா?
This News Fact Checked by ‘PTI’ அரசியல் சாசனம் குறித்தும் அம்பேத்கர் குறித்தும் அரவிந்த் கெஜ்ரிவால் அவதூறு பேசினார் என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். நாட்டில் அரசியல் சாசனம் மற்றும்…
View More அரசியல் சாசனம் மற்றும் அம்பேத்கர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் அவதூறு பேசினாரா?“ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” – திருமாவளவன்!
“தொடர்ந்து முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பது, ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ செயல் திட்டம் இருப்பதை காட்டுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More “ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” – திருமாவளவன்!அரசியல் சாசனம் மீதான விவாதம் | திமுக எம்பிக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – கொறடா உத்தரவு!
திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றும், நாளையும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே,…
View More அரசியல் சாசனம் மீதான விவாதம் | திமுக எம்பிக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – கொறடா உத்தரவு!“இந்திய அரசியலமைப்பு சாசனத்தை பாஜகவினர் அழிக்க விரும்புகிறார்கள்” – #RahulGandhi பேச்சு!
இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் அழிக்க விரும்புவதாகவும், ஆனால் உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது எனவும் ராகுல் காந்தி குற்றம் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டின் மெஹார்மாவில் நடைபெற்ற தேர்தல்…
View More “இந்திய அரசியலமைப்பு சாசனத்தை பாஜகவினர் அழிக்க விரும்புகிறார்கள்” – #RahulGandhi பேச்சு!“நாட்டு மக்களுக்காக 24*7 உழைக்க தயாராக உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று…
View More “நாட்டு மக்களுக்காக 24*7 உழைக்க தயாராக உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!“என்டிஏ கூட்டணி சரியான பாதையில் செல்கிறது.. அதற்கு தமிழ்நாடு வாக்கு வங்கியே உதாரணம்…” – பிரதமர் மோடி உரை!
தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற…
View More “என்டிஏ கூட்டணி சரியான பாதையில் செல்கிறது.. அதற்கு தமிழ்நாடு வாக்கு வங்கியே உதாரணம்…” – பிரதமர் மோடி உரை!“நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு தான் மோடி மீண்டும் பிரதமராவது” – அமித்ஷா பேச்சு!
மீண்டும் பிரதமராக மோடியை முன்மொழியும் திட்டம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று…
View More “நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு தான் மோடி மீண்டும் பிரதமராவது” – அமித்ஷா பேச்சு!“கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) தேசிய…
View More “கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!