உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் கன்னா பற்றி தற்போது பார்க்கலாம்… உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை…
View More #SupremeCourt புதிய தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா | யார் இவர்?Chandrachud
#SupremeCourt தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி! #cybercrime வழக்குப்பதிவு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் பேரில் அதிகளவில் மோசடி…
View More #SupremeCourt தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி! #cybercrime வழக்குப்பதிவு!“புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித்துறையில் மாற்றத்தை கொண்டு வரும்” – தலைமை நீதிபதி சந்திரசூட்!
புதிய குற்றவியல் சட்டங்கள் நீதி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம்…
View More “புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித்துறையில் மாற்றத்தை கொண்டு வரும்” – தலைமை நீதிபதி சந்திரசூட்!“அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் “அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு” மேலாக வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
View More “அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!“சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!
நீதித்துறையின் முடிவுகள் மீது சில குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய…
View More “சில குழுக்களால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்…!” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம்!தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!
தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல்…
View More தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!தன்பாலின திருமண வழக்கு: நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து, சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என…
View More தன்பாலின திருமண வழக்கு: நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரிய வழக்கு – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பு!
தன் பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஐந்து நீதிபதிகளைக்…
View More தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரிய வழக்கு – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பு!மணிப்பூர் வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் – உச்ச நீதிமன்றம் அதிரடி!
மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில்…
View More மணிப்பூர் வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் – உச்ச நீதிமன்றம் அதிரடி!தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய நீதிபதியாக…
View More தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்