வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் “அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு” மேலாக வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
View More “அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!Chief Justice of India
அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி மாணவிகள் வழக்கு
அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிடக் கோரி, கர்நாடகாவை சேர்ந்த மாணவிகள் சிலர் குழுவாக சென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற…
View More அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி மாணவிகள் வழக்கு