இனி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை : காவல் ஆணையர் அருண் உத்தரவு!

இனிவரும் நாட்களில் எந்த ஒரு போராட்டமும் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் நடத்த அனுமதியில்லை.

View More இனி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை : காவல் ஆணையர் அருண் உத்தரவு!

75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?

75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கவில்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

View More 75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?

அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றல் : ஏப்ரல் 28ம் தேதிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

வருகிற ஏப்ரல் 28 தேதிக்கு முன், பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டு உள்ளதா என்பதை தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் உறுதி படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

View More அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றல் : ஏப்ரல் 28ம் தேதிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!

நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் முன்வைத்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி…

View More நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!

அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!

2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 பெரிய நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.  தேர்தல் பத்திரங்கள்…

View More அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!

22,217 நன்கொடை பத்திரங்கள் விற்பனை! | உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த SBI!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் SBI கூறியுள்ளது.  தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு,  பாரத ஸ்டேட்…

View More 22,217 நன்கொடை பத்திரங்கள் விற்பனை! | உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த SBI!

தேர்தல் பத்திர முறை – அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா?

தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது குறித்து விரிவாக காணலாம்…. அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி…

View More தேர்தல் பத்திர முறை – அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா?

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என உச்சநீதிமன்றத்தின்…

View More தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் பேரணியில் அரசியல் கட்சிகள் எந்த வகையிலும் சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

View More தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

மர்மமான முறையில் படகுகள் எாிந்து சேதம் – மீனவர்கள் கவலை

கடலூர் துறைமுகத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 பைபர் படகுகள் மர்மமான முறையில் எரிந்து சேதம் அடைந்தன. கடலூர் துறைமுகம் அருகே பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ள நிலையில் மீனவர்கள் அக்கரைக்கோரி…

View More மர்மமான முறையில் படகுகள் எாிந்து சேதம் – மீனவர்கள் கவலை