தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!

கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More தொடர் அதிகனமழையால் தென்மாவட்டங்களில் ரயில்கள் ரத்து – மதுரை பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்!

சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!

குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் இன்று (டிச.17) முதல் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வார்கள். குறிப்பாக மண்டல…

View More சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!

தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள்  படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பொது மக்கள்  சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.  இந்த நிலையில்,  தீபாவளி விடுமுறை…

View More தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!

மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

மணிப்பூர் பாஜக தலைமை அலுவலகம் அருகே திரண்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு காணப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க…

View More மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

தொடர்விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தொடர்விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க…

View More தொடர்விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ஐபிஎல் 2023; டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் வாங்குவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விடிய, விடிய ரசிகர்கள் காத்திருந்தனர். கிரிகெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31ம் தேதி கோலாகலமாக…

View More ஐபிஎல் 2023; டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்களில நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து‌ மலைக்கோவிலுக்கு சென்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…

View More பழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

விலை குறைவால் காசிமேடு மீன்பிடி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

அதிகாலை முதலே மீன் விற்பனை விலை குறைவால் காசி மேடு மீன் பிடி சந்தையில் மழையை போருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர். ஞாயிற்றுக் கிழமையான இன்று நள்ளிரவில் முதலே மழை பெய்து கொண்டிருந்த போதிலும்…

View More விலை குறைவால் காசிமேடு மீன்பிடி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி கோயிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்…

View More மாசி கிருத்திகை; பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தொடரும் கொரோனா உயிரிழப்புகள் – சீன தகனக் கூடங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க தகனக் கூடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தொடர்ந்து…

View More தொடரும் கொரோனா உயிரிழப்புகள் – சீன தகனக் கூடங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்