டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்” – இபிஎஸ் இரங்கல்!crowd
வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
View More வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
View More தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை – ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம்…
View More பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை – ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்!புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
புரட்டாசி கடைசி செவ்வாய் கிழமையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில்…
View More புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்!
மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் பணிமனையில்…
View More மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்!விடுமுறை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அதிகாலை முதலே குவிந்துவரும் மக்கள்!
வார விடுமுறை தினமான இன்று மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்ற மிக நீளமான கடற்கரைகளில் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள்…
View More விடுமுறை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அதிகாலை முதலே குவிந்துவரும் மக்கள்!மாசி மாத பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தில் சதுரகிரியில்…
View More மாசி மாத பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!சென்னையில் காணும் பொங்கலை கொண்டாடுபவரா நீங்கள்? இந்த தகவல்களை உங்களுக்கு தான்!
காணும் பொங்கல் அன்று சென்னையில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அதை பொதுமக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சென்னை பெருநகர போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போலீசார்…
View More சென்னையில் காணும் பொங்கலை கொண்டாடுபவரா நீங்கள்? இந்த தகவல்களை உங்களுக்கு தான்!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால், அனைத்து பிளாட்பாரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகை நாட்களன்றும், தொடர் விடுமுறைகளின் போதும் சென்னையில் வாழும் மக்கள்…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!