தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ்…

View More தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – ஏப்.22ல் நயினார் நாகேந்திரன் ஆஜராக தாம்பரம் போலீஸ் சம்மன்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏப்.22ல் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாம்பரம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்க…

View More தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – ஏப்.22ல் நயினார் நாகேந்திரன் ஆஜராக தாம்பரம் போலீஸ் சம்மன்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால், அனைத்து பிளாட்பாரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகை நாட்களன்றும், தொடர் விடுமுறைகளின் போதும் சென்னையில் வாழும் மக்கள்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்கும்; மத்திய அமைச்சர் உறுதி

“தேஜஸ்” எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லவும், ரயில்வே டிராக் மேன்களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

View More தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்கும்; மத்திய அமைச்சர் உறுதி