பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
View More பங்குனி உத்திர ஆராட்டு விழா… சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!Sabarimala temple
சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!
குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் இன்று (டிச.17) முதல் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வார்கள். குறிப்பாக மண்டல…
View More சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டிகள்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2022-23-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு…
View More நிறைவடைந்த மகரவிளக்கு பூஜை; பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பெட்டிகள்சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை; லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
சபரிமலையில் இன்று நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணியில் 3000 போலிசார் ஈடுபட்டுள்ளனர். மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம்…
View More சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை; லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்
தென்காசியில் இருந்து சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை உரிமையாளர் தேடிவருகிறர். தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையானது தடை…
View More ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்சபரிமலை: 24 மணி நேரமும் பணியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நான்காவது தேசிய பேரிடர் மீட்பு படையினர் (04Th BN NDRF) 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி…
View More சபரிமலை: 24 மணி நேரமும் பணியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் -அமைச்சர் பி.கே.சேகர்பாபு
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் அடுத்த…
View More சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் -அமைச்சர் பி.கே.சேகர்பாபுஓணம் பண்டிகை – நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் விமரிசையாகக் கொண்டாடும் திருவோணம் பண்டிகை செப்டம்பர் 7 முதல் நான்கு நாட்கள் இந்த…
View More ஓணம் பண்டிகை – நாளை சபரிமலை கோயில் நடை திறப்புசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி, நாளை புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பதவி ஏற்கிறார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில்…
View More சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறப்புசபரிமலை கோவில் பிரசாதம் பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் – தேவசம் போர்டு அறிவிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை…
View More சபரிமலை கோவில் பிரசாதம் பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் – தேவசம் போர்டு அறிவிப்பு