சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!

குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் இன்று (டிச.17) முதல் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வார்கள். குறிப்பாக மண்டல…

View More சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!