கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கையில்,  ‘கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிரான …

View More கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைது

வாய்க்காலில் மிதந்து வந்த ஆண், பெண் சடலம்

பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண்,பெண் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த மஞ்சப்பூர் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் இரு சடலங்கள் மிதந்து வந்துள்ளன. இதனை…

View More வாய்க்காலில் மிதந்து வந்த ஆண், பெண் சடலம்

பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில்…

View More பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

பிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனை

பதினாறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கட்டராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம் அருகே உள்ள சென்னியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது பதினாறு கொலை வழக்குகள்…

View More பிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனை

3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்

3 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைங்களை கொலை செய்த வழக்கில் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து…

View More 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்

சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவு…

View More சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல்

பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்

சென்னையில் 7 வயது சிறுவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த…

View More பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்…

View More விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

செமஸ்டர் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

கோவையில் செமஸ்டர் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில், இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த…

View More செமஸ்டர் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

லண்டனில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி

பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி அவரது காதலரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனில் க்ளர்கென்வெல் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்திய…

View More லண்டனில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி