7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை!

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிளிக்குடி அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற இளைஞர்,…

View More 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை!

பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!

சென்னையில் பெற்ற தாயை மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம், அவரது தாய் சுபைதா பேகம் இருவரும் அடுக்கு மாடி…

View More பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!

சமையல் செய்ய தாமதமானதால் தகராறு…4 மாத குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு!

ஏன் தாமதமாக சமையல் செய்கிறாய் என மனைவியை கேட்டுள்ளார் கணவர். இந்த சிறு பொறி, பெரும் பிரச்சினைக்கு தீ மூட்டியுள்ளது. 4 மாத கைக்குழந்தையுடன் மனைவி தீக்குளித்து உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்,…

View More சமையல் செய்ய தாமதமானதால் தகராறு…4 மாத குழந்தையுடன் இளம்பெண் உயிரிழப்பு!

தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!

பெற்ற தாயை இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த மகன், எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். சென்னை, மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான ஆதியம்மாள். இவருக்கு…

View More தாயை அடித்துக் கொன்றுவிட்டு எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்துறங்கிய மகன்!