#StopHarassment: பாப்பாநாடு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 வயது சிறுவன் உட்பட மேலும் 2 பேர் கைது!

பாப்பாநாடு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 17 வயது சிறுவன் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகம் கிராமத்தைச்…

View More #StopHarassment: பாப்பாநாடு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 வயது சிறுவன் உட்பட மேலும் 2 பேர் கைது!

ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!

ராஜஸ்தானில் தாழ்த்தபட்ட சிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம்…

View More ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 6 பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய…

View More சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை

உத்தரபிரதேசம்: மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலின சிறுமிகள்; 6 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பட்டியலின சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சார்ந்த இரு சகோதரிகளின் உடல்கள் மரத்தில்…

View More உத்தரபிரதேசம்: மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலின சிறுமிகள்; 6 பேர் கைது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு

ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான…

View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

ஆந்திராவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த…

View More கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 7 பேர் கைது

தஞ்சாவூர் அருகே 22 வயது இளம் பெண்ணை காமூகர்கள் 5 பேர் தூக்கி  சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.   தஞ்சாவூர் அருகே…

View More இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 7 பேர் கைது

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்…

View More விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்

டெல்லியில் 21 வயது பெண் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடே 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி கொண்டிருந்த வேளையில், தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட…

View More டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்

வேலை தருவதாக அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இளம் பெண் அதிர்ச்சி புகார்

வேலை தருவதாக அழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர், 28 வயது இளம் பெண். இவருக்கு அதே…

View More வேலை தருவதாக அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இளம் பெண் அதிர்ச்சி புகார்