27 C
Chennai
May 19, 2024

Tag : Gang Rape

முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!

Web Editor
ராஜஸ்தானில் தாழ்த்தபட்ட சிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை

Jayakarthi
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 6 பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய...
முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரபிரதேசம்: மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலின சிறுமிகள்; 6 பேர் கைது

G SaravanaKumar
உத்தரபிரதேசத்தில் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பட்டியலின சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சார்ந்த இரு சகோதரிகளின் உடல்கள் மரத்தில்...
முக்கியச் செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு

Web Editor
ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

Janani
ஆந்திராவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 7 பேர் கைது

EZHILARASAN D
தஞ்சாவூர் அருகே 22 வயது இளம் பெண்ணை காமூகர்கள் 5 பேர் தூக்கி  சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.   தஞ்சாவூர் அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

Janani
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

டெல்லி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை ஊர்வலம் அழைத்து சென்ற குடும்பம்

G SaravanaKumar
டெல்லியில் 21 வயது பெண் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடே 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி கொண்டிருந்த வேளையில், தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

வேலை தருவதாக அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இளம் பெண் அதிர்ச்சி புகார்

EZHILARASAN D
வேலை தருவதாக அழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர், 28 வயது இளம் பெண். இவருக்கு அதே...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கைது

Gayathri Venkatesan
மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மைசூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy