ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!
ராஜஸ்தானில் தாழ்த்தபட்ட சிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம்...