அரியலூரில் மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்து நகைகளைத் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி காத்தாயி. இவருக்கு சொந்தமான ஒரு…
View More காதணிக்காக மூதாட்டி கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்Crime
மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்
களக்காடு அருகே மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து…
View More மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்சொத்துத் தகராறு; தந்தையை கொளுத்திய மகன்
முசிறி அருகே சொத்து தகராறு காரணமாகப் பெற்ற தந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
View More சொத்துத் தகராறு; தந்தையை கொளுத்திய மகன்காப்பாற்றச் சென்ற நபர் அடித்துக் கொலை
இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த அப்பாவி லாரி ஓட்டுநரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்,…
View More காப்பாற்றச் சென்ற நபர் அடித்துக் கொலைபோலீசார் தாமதம்; உறவினர்கள் ஆத்திரம்
கன்னியாகுமரியில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் உடலைத் தோண்டியெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் சீயோன் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பன். 23 வயதான இவரது மகன்…
View More போலீசார் தாமதம்; உறவினர்கள் ஆத்திரம்ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை…
View More ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்புயுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மன நிம்மதியாக இருந்திருக்கும்; கோகுல்ராஜ் தாயார்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மனநிம்மதியாக இருந்திருக்கும் என கோகுல்ராஜுன் தாயார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். நீண்டகாலமாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று…
View More யுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மன நிம்மதியாக இருந்திருக்கும்; கோகுல்ராஜ் தாயார்கோகுல்ராஜ் கொலை வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
கோகுல்ராஜ் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேருக்கும் கடுமையான தண்டனைகளை விதித்தது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம். 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ்…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்
சொத்துக்காக பெற்ற மகனே தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நாகை மாவட்டம் திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சான்(77). இவரது மனைவி 30…
View More சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல்…
View More கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது